மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருங்கள் - மோடி

2182பார்த்தது
மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருங்கள் -  மோடி
இந்த ஆண்டின் கடைசி "மன் கி பாத்" ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், "நாட்டு மக்கள் அனைவரது இதயங்களிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு முக்கிய இடம் உண்டு. பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் எதிர்வரும் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி