ரீல்ஸ் மோகத்தால் குடும்பமே உயிரிழந்த சோகம்

57பார்த்தது
ரீல்ஸ் மோகத்தால் குடும்பமே உயிரிழந்த சோகம்
உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமது அகமது (26), அவரது மனைவி நஜ்னீன் (24) மற்றும் 3 வயது மகன் அப்துல்லாவுடன் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி