வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி மனு

81பார்த்தது
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி மனு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சம்பவம் குறித்து
இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் இதற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி