பெண்ணின் பணப்பையை பறித்துச் சென்ற ஆசாமிகள் (வீடியோ)

53பார்த்தது
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த இரு ஆசாமிகள், அப்பெண்ணிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க அந்த பெண் முயன்றும் பலனில்லை. உடன் வந்த நபரும் துரத்திப் பிடிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி