ஆரிய சமாஜமே நம்மை காப்பாற்றியது- பிரதமர் மோடி

55பார்த்தது
ஆரிய சமாஜமே நம்மை காப்பாற்றியது- பிரதமர் மோடி
ஆரிய சமாஜத்தை தொடங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் வருகை ஆங்கிலேயர்கள் நமது சமூகத்தில் ஏற்படுத்த முயன்ற சதிகளை தகர்த்தது என்று அவரின் 200ஆவது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஆங்கிலேய அரசாங்கம், இந்தியாவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி நம்மை இழிவுபடுத்த முயன்றது. சீர்துருத்தம் என்று கூறி சிலர் அச்செயலை நியாயப்படுத்தினர். அதுபோன்ற சதிகளை, சுவாமி தயானந்த் சரஸ்வதி அவர்களின் வருகை தகர்த்தெறிந்தது என்றார்.

தொடர்புடைய செய்தி