ஆம்ஸ்ட்ராங் கொலை: “ நடவடிக்கைகள் தீவிரம்” - ஸ்டாலின்

71பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: “ நடவடிக்கைகள் தீவிரம்” - ஸ்டாலின்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை இரவோடு இரவாக போலீசார் கைது செய்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கை விரைவாக நடத்தி தண்டனை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி