தொல்லியல் உண்மைகளே எம் வரலாற்றின் ஆதிச்சிறப்பு: சு. வெங்கடேசன்

56பார்த்தது
தொல்லியல் உண்மைகளே எம் வரலாற்றின் ஆதிச்சிறப்பு: சு. வெங்கடேசன்
தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது குறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், "அறிவியல் பூர்வமாக நிறுவப்படும் தொல்லியல் உண்மைகளே எம் வரலாற்றின் ஆதிச்சிறப்பை உலகுக்கு உரத்துச்சொல்கிறது. அத்திருப்பணியின் தொடர்ச்சியாக கீழடியின் பத்தாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் இன்று துவக்கிவைத்துள்ளார். பெரு மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி