எஸ்.சி & எஸ்.டிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம்

81பார்த்தது
எஸ்.சி & எஸ்.டிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம்
எஸ்.சி மற்றும் எஸ்.டிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்களிடையே சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுத்திட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கே.சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி