அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்!

67பார்த்தது
அண்ணாமலை வந்த பின்தான் பாஜக வளர்ந்ததாக அண்ணாமலை ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசி வருகிறார். அண்ணாமலை பேட்டியின் மூலமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடக்கவில்லை என்பது அண்ணாமலைக்கும் நன்றாகத் தெரியும். மேலும் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பிற கட்சிகள் குறித்து பொய் செய்தி, அவதூறு பரப்புவதுதான் அவர் வேலை என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி