திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்

52பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மூலவர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக தினமான ஆனி ஸ்வாதி நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடக்கும். அதன்படி நேற்று ( ஜூலை 16) ஆனி வருஷாபிசேகத்தை முன்னிட்டு மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி