அமீபா நுண்ணுயிர் பரவல் - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

83பார்த்தது
அமீபா நுண்ணுயிர் பரவல் - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதன் எதிரொலி காரணமாக மாசுபட்ட மற்றும் கலங்கலான நீர் நிலைகளில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்காலம் வேறு தொடங்கி தமிழகம் முழுவம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி