அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு

80பார்த்தது
அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு
தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் 6 அரசுப் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று (ஜூன் 13) தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், ”வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன், அரசுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16 CNG, 4 LNG பேருந்துகளும் சோதனை முறையில் இயக்கப்படுகிறது.” என்றார்.

தொடர்புடைய செய்தி