தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் - கே.பாலகிருஷ்ணன்

52பார்த்தது
தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் - கே.பாலகிருஷ்ணன்
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அதிமுக குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், அதிமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் பத்தாண்டுக் கால அவலத்தைப் பற்றியோ? அவரது ஆட்சியில் ஏற்பட்ட சீரழிவுகள் பற்றியோ? பேசுவதற்கு எடப்பாடி தயாராக இல்லை, எனவே அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாகக் கூட்டணி உள்ளார்கள். சந்தர்ப்பவாத நிலையில் சிக்கித் தவிக்கும் அதிமுக தேர்தலுக்குப் பின் முகவரி இல்லாமல் காணாமல் போகும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி