சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு ஒத்திவைப்பு

54பார்த்தது
சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு ஒத்திவைப்பு
சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் போது, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருப்பதாக அப்பாவு பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை நீதிபதி ஜெயவேல் ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி