"கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை"

56பார்த்தது
"கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை"
அரசு பேருந்துகள் செல்ல முடியாத கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை சட்டமன்ற உறுப்பினர் தளபதியின் கேள்விக்கு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். மேலும், தற்போது புதிய வழித்தடங்களுக்கான கொள்கையை அமைக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி