4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

67பார்த்தது
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (செப்., 19) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் செப்., 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று நேற்று (புதன்கிழமை) வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி