பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த ஆசாமி

57பார்த்தது
பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த ஆசாமி
கேரளாவின் கோழிக்கோடு தாமரசேரியில், 3 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை நிர்வாண பூஜை செய்ய வற்புறுத்திய கணவர் மற்றும் அவரது நண்பர் பி.கே.பிரகாஷன் கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்சனையை தீர்க்கவும், பொருளாதார செழிப்புக்காகவும் நிர்வாண பூஜை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக பெண் தெரிவித்தார். கணவரின் உடலில் பிரம்ம ராக்கதன் அரக்கன் புகுந்துள்ளதாகவும், 40 நாட்கள் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி