அதிரடி என்கவுன்டர்.. 8 மாவோயிஸ்டுகள் பலி

57பார்த்தது
அதிரடி என்கவுன்டர்.. 8 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரில் இன்று என்கவுன்ட்டர் நடந்தது. செம்ரா பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுக்மா மாவட்டத்தில் உள்ள போட்டெதாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாவோயிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி