போடாத சாலைக்கு காட்டப்பட்ட கணக்கு! தண்டோரோ போட்ட நபர்

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மட்டாப்பாறை ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடாமலேயே போட்டதாக மோசடி செய்து பொய் கணக்கு காட்டியதாக தண்டோரோ போட்ட சமூக ஆர்வலர் ஒருவரின் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. அய்யனார் என்ற அந்த சமூக ஆர்வலர் அதிகாரிகளின் இந்த மோசடி குறித்து தெரு தெருவாக சென்று தண்டோரா போட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இதனிடையில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி: @NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி