நடுரோட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் (வீடியோ)

19041பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்களில் சமீபத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, ​​அவரது பின்னால் பைக்கில் வாலிபர் ஒருவர் வந்தார். பைக்கில் வேகமாக செல்லும் போது இளம்பெணின் பின்புறத்தில் கைகளை வைத்து சில்மிஷம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி