விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் மனைவியை கடத்திய கணவன்

62பார்த்தது
விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் மனைவியை கடத்திய கணவன்
சீனாவை சேர்ந்த தம்பதி 20 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் அடிக்கடி சண்டைபோடுவதாக கூறி, விவாகரத்து கேட்டு மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் கணவருக்கு இதில் சம்மதம் இல்லை. இதுதொடர்பான விசாரணையை தடுக்க நினைத்த கணவர் நீதிமன்றம் சென்ற மனைவியை துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓட முயன்றார். இதனைப் பார்த்து வியந்த நீதிபதி, மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி