பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

59பார்த்தது
பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த காக்கலூர் தொழிற்பேட்டையில் பெயிண்ட் மற்றும் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பயங்கர தீ விபத்தில் பணியில் இருந்த 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி