அண்ணாமலையின் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு

70பார்த்தது
ஜூன் 5ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் பேசும்போது, எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் முடிந்த உடன் வாக்கு பெட்டிகளை எண்ணும்பொழுது தென் தழிழகத்தில் ஒரு எம்.பிக்கள் கூட இருக்க மாட்டார்கள் என கூறியிருந்தார். மேலும் தென் தமிழக மக்கள் மாறிவிட்டார்கள் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் திராவிட என்று சொன்னேனா அல்லது அதிமுக பற்றி சொன்னேனா என அவர் மாற்றி பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி