தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்

56395பார்த்தது
தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்
வேலையில்லாத இளைஞர்களுக்காக உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடனுக்கு அரசிடமிருந்து 35% மானியம் கிடைக்கும். அதாவது ரூ.3.15 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். பயனாளிகள் ரூ.6.85 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற https://pmfme.mofpi.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி