பழைய நாணயத்திற்கு பணம் தருவதாக கூறி நூதன மோசடி

72பார்த்தது
பழைய நாணயத்திற்கு பணம் தருவதாக கூறி நூதன மோசடி
சேலத்தில் பழைய நாணயத்திற்கு ரூ.36 லட்சம் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளி ராஜன் என்பவருக்கு செல்போனில் விளம்பரம் வந்துள்ளது. விளம்பரத்தில் இருந்த நம்பரை ராஜன் தொடர்புகொண்டபோது, பதிவுக் கட்டணம் எனக்கூறி ரூ.36 லட்சம் வரை 22 தவணையாக வாங்கியுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி