கிரிக்கெட் விளையாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

80பார்த்தது
கிரிக்கெட் விளையாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்த இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். வடகொளப்பாக்கம் மைதானத்தில் நொளம்பூர் அணி சார்பில் பந்துவீச சென்ற பாலாஜி மயங்கி கீழே விழுந்துள்ளார். நண்பர்கள் பாலாஜியை மீட்டு மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பாலாஜியை பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி