மூதாட்டியை விடிய விடிய பலாத்காரம் செய்த காமக்கொடூரன்

83பார்த்தது
மூதாட்டியை விடிய விடிய பலாத்காரம் செய்த காமக்கொடூரன்
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிவக்குமார் என்பவர் மைனர் போல் சுற்றித்திரிந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருவதை அறிந்த சிவக்குமார் மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, கிராமத்தினர் போலீஸாரிடம் புகாரளிக்கவே சிவக்குமார் ஏற்கனவே 6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி