மரத்தில் படமெடுத்து நின்ற 12 அடி ராஜ நாகம்!

57பார்த்தது
சமீபத்தில் கர்நாடக மாநிலம் அகும்பேயில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மரத்தில் படமெடுத்து நின்றதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலைய கள இயக்குனர் அஜய் கிரி தனது பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த ராஜ நாகத்தை சிரமப்பட்டு பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு காட்டில் விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி