தாய் கண்முன்னே பலியான 7ஆம் வகுப்பு மாணவன்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவன் லோகேஷ் பாண்டியன் தாய் கண்முன்னே பலியானார். பின்னால் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் முன்னால் சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி மாணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மாணவனின் தாய் யமுனா காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி