நவராத்திரி 9 நாளும் இதை மறக்காமல் பண்ணுங்க.!

64பார்த்தது
நவராத்திரி 9 நாளும் இதை மறக்காமல் பண்ணுங்க.!
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட முடியாதவர்கள் அல்லது கலசம் வைத்து வழிபட முடியாதவர்களுக்கு ஒரு வழிமுறை இருக்கிறது. மண்ணால் செய்யப்பட்ட பெரிய அகல் தீபம் ஒன்றை வாங்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு, பஞ்சு திரி போட்டு 9 நாளும் விளக்கேற்ற வேண்டும். நவராத்திரி முடியும் வரை இந்த விளக்கு அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அம்பிகை ஜோதி ஸ்வரூபமாக விளக்கில் எழுந்தருளி, அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி