35 ஆயிரம் ஏகே 203 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தில் ஒப்படைப்பு

68பார்த்தது
35 ஆயிரம் ஏகே 203 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தில் ஒப்படைப்பு
இந்தோ-ரஷியன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில், 35,000 AK-203 Kalashnikov தாக்குதல் துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கிகள் ராணுவத்தை பலப்படுத்தும். இந்தியாவால் அசெம்பிள் செய்யப்பட்ட கலாஷ்னிகோவ் ஏகே-203 ரக துப்பாக்கிகள் உ.பி., மாநிலம் அமேதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி