292 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் காலி.. கவுன்சிலிங் எப்போது?

73பார்த்தது
292 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் காலி.. கவுன்சிலிங் எப்போது?
தமிழ்நாட்டில் 292 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. 4 ஆவது சுற்று கவுன்சிலிங் அக்டோபர் 28ஆம் தேதி முடிவடைந்து, அதன் பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும். நவம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்தும் முடிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் ஆயுர்வேத முதுகலை படிப்புகளை தொடங்க வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி