துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலி

61பார்த்தது
துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று (ஜுலை 22) எல்லைப் பகுதியில் உள்ள டெம்போ என்ற கிராமத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் 26 பேர் உயிரிழந்தனர். அல்-கொய்தாவின் துணை அமைப்பான ஜேஎன்ஐஎம் குழு இப்பகுதியில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போதைய தாக்குதலையும் இவர்கள் நடந்தியிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மாலியில் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாத கும்பல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி