பிரதமர் மோடிக்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

63பார்த்தது
பிரதமர் மோடிக்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று (மே 30) முதல் மூன்று நாட்கள் தியானம் செய்யவுள்ளார். மோடியின் தியானத்தை முன்னிட்டு, சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பை கண்காணிக்கும் குழு கன்னியாகுமரிக்கு வந்துள்ளது. மறுபுறம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளது.

சுற்றுலா சீசன் அதிகமாக உள்ள நிலையில், மூன்று நாட்கள் தியானம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி