குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர்.. உண்மை என்ன..?

58பார்த்தது
பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட "188 வயது முதியவர்" எனக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோவில் உள்ள முதியவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சியாராம் பாபா என தெரிய வந்துள்ளது. உண்மையில் அவருக்கு வயது 109 என்றும் அவர் கர்கோன் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் என்றும் தனியார் செய்தி நிறுவனம் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி