ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

75பார்த்தது
ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
நாமக்கல்லில் உலக புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆக., 18) ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு வாசனை திரவியங்கள், எண்ணெய், சீவக்காய், பால், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி