10,000 காலிப்பணியிடங்கள்.. இங்கு சென்றால் உறுதியாக வேலை

76பார்த்தது
10,000 காலிப்பணியிடங்கள்.. இங்கு சென்றால் உறுதியாக வேலை
ராணிப்பேட்டை ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (அக்.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி