ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள் ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம் தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து