10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அமைச்சர் அறிவிப்பு

82பார்த்தது
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அமைச்சர் அறிவிப்பு
பிறை தென்பட்டு ஏப்ரல் 12-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டால் அன்றைய தினம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாது என மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 26ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி