போதை கும்பலின் தலைமையகம் தமிழ்நாடு.. மோடி

51பார்த்தது
போதை கும்பலின் தலைமையகம் தமிழ்நாடு.. மோடி
நமோ ஆப் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேச, அது தமிழில் அனைவரும் கேட்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அதில் பேசிய பிரதமர், ”போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கம் நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த சில நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமையகம் தமிழ்நாடாக இருப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி