ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிப்பு!

82பார்த்தது
ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அப்துல் மதீன் அகமது, முசாவிர் ஹுசைன் சாசிப் ஆகிய 2 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மர்ம பொருள் வெடித்ததையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடைப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி