துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்

73பார்த்தது
துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்
"மக்களுக்கான என்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன். பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். ஏனெனில் தந்தையை இழந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அவர்களது அருமை தெரியும். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான். துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்” என நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகரில் வாக்கு சேகரித்தபோது கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி