பாதை அமைக்காத நிலையில் தற்போது அப்பகுதியில் மழை வெள்ளம் செல்கிறது. ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலத்தை இடுப்பளவு வெள்ளத்தில் சுமந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு