உடுமலை: தேர்தல் விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தும் வாசகர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூளவாடி கிளை நூலகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக வாசகராக இருப்பவர் காமாட்சி சுந்தரம் நூலக வாசிப்பை அனுதினமும் நேசிக்கும் பழக்கம் கொண்டவர். பல நாட்டுப்புறப் பாடல்களை எழுதியுள்ளார் அந்த நிலையில் தற்சமயம் தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்று எழுதி பாடியுள்ளார் இந்தப்பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் வைரலாய் வருகிறது

தொடர்புடைய செய்தி