பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மூணாறு பேருந்துகளுக்கு இடத்தில் அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது இதனால் பயணிகள் நிற்கவும் அமரவும் இடமில்லாமல் பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியில் நிற்க வேண்டி உள்ளது எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி