இதில் விபத்தில் கோவிந்தராஜ், தர்ஷன், சுவாதி, தர்ஷனா , ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சம்பவ இடத்தில் சிறுவன் தர்ஷன் பலியானார் கோவிந்தராஜ் மற்றும் இருவர் கோவை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று கோவிந்தராஜ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து