திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சர்தார் வீதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து கழிவுகளை எல்லாம் சர்தார் வீதியில் கொட்டப்படுகிறது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்