அதுமட்டுமின்றி கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலம், கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப் பாலம், பெத்தேல் ரயில்வே சுரங்கப் பாலம், இலுப்பையூரணி ரயில்வே சுரங்கப் பாலம் உள்ளிட்ட ரயில்வே சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு