இந்நிகழ்ச்சிகளுக்கு, தனியார் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனரும், தாளாளாருமான டாக்டர் இ. ஏகாம்பரம் தலைமை தாங்கினார். அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஜெ. இ. ரஞ்சித்குமார் வரவேற்றார். ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வெண்ணிலா, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இ. மதன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வி. கணேஷ் கலந்து கொண்டு நமது இலக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற உறுதி மொழியை வாசித்தார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து