தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு.

84பார்த்தது
தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு.
19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் திமுக கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு இன்று தெிகுதிக்கு உட்ப்பட்ட சென்னை ராமாபுரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறந்த வெளிவேனில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

உடன் அமைச்சர் மா. சுப்பிரமணியம், எம்எல் கணபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல திரளாக கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



இந்த பகுதிகளுக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்பட்ட திமுகவினர்களுடன் கூட்டணி கட்சியினரான விசிக கம்யூனிஸ்ட் மக்கள் நீதி மையம் குறித்த கூட்டணி கட்சியை நிர்வாகிகள் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

திறந்தவெளி வேனில் சென்ற டி. ஆர். பாலு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தி்ற்கு கட்சியின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்டார் பிரச்சாரத்தின் போது விசிக, காங்கிரஸ் , கம்னியூஸ்ட் , மநீம உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பைக்குளில் வந்தபடி படை சூழ வாக்கு கேட்டனர்.

தொடர்புடைய செய்தி